Skip to main content
Search
Search This Blog
அலாதிப் பிரியன்
கதவைத் திற.. வசந்தங்கள் ஒருபோதும் சிறைப்படுவதில்லை..
Home
More…
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
கவிதைகள்
December 28, 2023
பிராண சங்கடம்
Pic Source: Getty Images
குசுவைக் கூட
அடக்கிக் கொண்டு
எமகண்டத்தில்
நசுக்கி விட முடிகிறது.
பாழாய்ப்போன
தும்மலும் இருமலும் தான்
எந்த இராகுவுக்கும் கேதுவுக்கும்
அடங்குவதில்லை..
- அலாதிப் பிரியன்
Comments
Popular Posts
August 25, 2025
இராணுவத் தகப்பன்மார்களும் இந்தியத் தலித்துகளும்
January 04, 2024
மக்கள் கவிஞனுக்கு வாழ்த்து மடல்…
Comments
Post a Comment