Skip to main content
Search
Search This Blog
அலாதிப் பிரியன்
கதவைத் திற.. வசந்தங்கள் ஒருபோதும் சிறைப்படுவதில்லை..
Home
More…
Share
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
Labels
கவிதைகள்
December 27, 2023
கோட்டாக்களற்ற கோழிக்குஞ்சுகள்
Art By: Ajay Kumar
முதல் பக்கம் தவிர்த்த
அத்தனையும் மனப்பாடம்,
கோட்டாக்களற்ற அந்தக் கோழிக்குஞ்சுகளுக்கு..
தீண்டாமை ஒரு பாவச்செயல்..
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்..
தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்..
- அலாதிப் பிரியன்
Comments
Popular Posts
August 25, 2025
இராணுவத் தகப்பன்மார்களும் இந்தியத் தலித்துகளும்
January 04, 2024
மக்கள் கவிஞனுக்கு வாழ்த்து மடல்…
Comments
Post a Comment